தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
 சென்னை எழும்பூர் ரயில் நிலைய அறையில் தீ விபத்து

March 27, 2025-

Fire breaks out in Egmore railway station: சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தூத்துக்குடி நீதிமன்றம்

March 27, 2025-

Assault case: தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 தமிழக மீனவர்கள் கைது

March 27, 2025-

Tamil Nadu fishermen arrested: இந்திய இலங்கை சர்வதேச கடலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் இன்று ( மார்ச் 27 2025) கைது செய்யப்பட்டனர்.

யூடியூபர் சவுக்கு சங்கர்

March 27, 2025-

Savukku Shankar: பிரபல youtuber சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்து கழிவுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி மீது தீ வைத்து எரிப்பு

March 27, 2025-

Thoothukudi: காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தீக்காயத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 தமிழ்நாட்டில் வெயில் படிப்படியாக உயர்வு

March 27, 2025-

RMC Chennai: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு அதிகமாக காணப்படும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாம்பன் பாலம்

March 26, 2025-

Pamban Bridge In Rameswaram: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்.6ஆம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அவர் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

March 26, 2025-

Dr Ramadoss: மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது என விமர்சித்துள்ள மருத்துவர் ராமதாஸ், விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அண்ணாமலை

March 25, 2025-

National Education Policy: திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் தான் இந்தி திணிக்கப்படுகிறது என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

 அமைச்சர் கே என் நேரு

March 25, 2025-

Minister K.N. Nehru: தமிழ்நாட்டில் எந்த அம்மா உணவகங்களும் மூடப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் கே என் நேரு; அம்மா உணவகங்களுக்கு ₹40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com