உலகம்

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ஜெய் சங்கர்

May 23, 2025-

Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

May 12, 2025-

Taliban Bans Chess In Afghanistan: ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு காரணமாக அவர்கள் இஸ்லாமிய சட்டத்தினை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பேருந்து விபத்து

May 11, 2025-

Sri Lanka bus accident 2025: இலங்கையில் நடந்த போர் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

May 8, 2025-

Operation Sindoor: இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

May 5, 2025-

Donald Trump: அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சென்னை டூ இலங்கை விமானம்

May 3, 2025-

Pahalgam Terrorist Attack : சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர். இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை

May 2, 2025-

Tsunami alerts: சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி பிரமுகர் மகள் வான்ஷிகா சைனி

April 29, 2025-

Canada: 4 நாட்களுக்கு முன்பு மாயமான ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் மகள் கனடா கடற்கரை அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி

April 27, 2025-

Pakistani Minister Hanif Abbasi: பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி.

ஈரான் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு

April 26, 2025-

Massive explosion hits the Iranian port: அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையின் போது ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 4 பேர் கொல்லப்பட்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com