₹40 கோடி ஒதுக்கீடு.. அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை: அமைச்சர் கே என் நேரு!

Minister K.N. Nehru: தமிழ்நாட்டில் எந்த அம்மா உணவகங்களும் மூடப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் கே என் நேரு; அம்மா உணவகங்களுக்கு ₹40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Published on: March 25, 2025 at 7:23 pm

சென்னை மார்ச் 25 2025: தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடந்து வருகிறது. இன்று (மார்ச் 25 2025) சட்டப்பேரவையில் அமைச்சர் கே என் நேரு பேசுகையில், ” தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை” என்றார். தொடர்ந்து அம்மா உணவகங்களுக்கு ₹40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தல்

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே என் நேரு, ” தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை; அம்மா உணவகங்களுக்காக நாங்கள் தற்போது ₹40 கோடி ஒதுக்கி உள்ளோம்.
சென்னையில் மழை காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்க அம்மா உணவகங்களை பயன்படுத்துமாறு முதலமைச்சர் அறிவித்துள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: கள் மீதான தடையை நீக்க வேண்டும்; காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com