Chennai

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
 சாமியார் நித்தியானந்தா

April 1, 2025-

Nithyananda's health condition: பிரபல சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசாவிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

 சென்னை மெரினா கடற்கரை

March 31, 2025-

Chennai Marina: சென்னை மெரினா கடலில் குதித்த இரு இளம் பெண்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் எதற்காக கடலில் குதித்தார்கள்?

 சென்னையில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் ( சென்னை மாநகராட்சி)

March 31, 2025-

Chennai Corporation: சென்னையில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை எழும்பூர் ரயில் நிலைய அறையில் தீ விபத்து

March 27, 2025-

Fire breaks out in Egmore railway station: சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மது விருந்து

March 23, 2025-

Chennai: 10 கிலோ கஞ்சாவை தேடி வந்த போலீசார் பிடியில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி. பரபரப்பு பின்னணி; எச்சரித்து அனுப்பிய போலீஸ்.

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

March 22, 2025-

Pinarayi Vijayan on Delimitation: தொகுதி மறுசீரமைப்பினால் தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இது தொங்கும் கத்தி என்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று (மார்ச் 22, 2025) கூறினார்.

மு.க. ஸ்டாலின்

March 4, 2025-

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.

 ஞானசேகரன்

February 25, 2025-

Anna University student sexually assaulted case: அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தாயார் ஹைகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

பெண் காவலர் பாலியல் புகார்

February 13, 2025-

Chennai Cop suspended: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் வழக்கில் போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com