வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.
சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்கு நேரடி விமான சேவையை இண்டியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai | மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது
Chennai | சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Chennai | ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற பாடகர் குருகுகன் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Chennai | சென்னையில் பட்டியலின சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com