சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Published on: November 27, 2024 at 8:09 am
Chennai power shutdown Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.27, 2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
புதிய வண்ணாரப்பேட்டை
மீன்பிடி துறைமுகம், அசோக் நகர், வடக்கு டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, நாகூரன் தோட்டம், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ.கோயில் தெரு. பாலகிருஷ்ணன் தெரு, தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, ஏ.இ.கோயில் தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, , சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர்.
சோத்துப்பாக்கம்
பாலாஜி கார்டன், புதுநகர், அரூன் உல்லாசா சிட்டி, பை-பாஸ் ரோடு, சாந்தி காலனி
இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க கும்ப ராசிக்கு வரவு; வளர்ச்சியை கொடுக்கும் பொறுமை: இன்றைய (நவ.27,2024) ராசிபலன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com