CM Vijay Karur Visit : கரூர் சம்பவம் தனது வாழ்வின் மிகுந்த வேதனையான தருணம் என்றும், அந்த உயிரிழப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் முதலமைச்சர் விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும், நினைவிடம் அமைக்கப்படும் என்றும்...





