Karur

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Karur stampede

January 12, 2026-

Karur stampede case: கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

Karur stampede case

January 12, 2026-

Karur stampede case: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

CBI investigation into Karur stampede

October 13, 2025-

CBI investigation into Karur stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Madras HC constitutes SIT to probe Karur stampede

October 4, 2025-

Karur stampede: கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை 'மோசமான தரமற்ற தலைமை' என்று விமர்சித்தார்.

Thol Thirumavalavan

September 30, 2025-

Thol Thirumavalavan:“தமிழக அரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட யூ-ட்யூபர்கள் மீதான நடவடிக்கையை வரவேற்கிறேன்” என வி.சி.க தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

AIADMK National Spokesperson Kovai Sathyan

September 30, 2025-

AIADMK National Spokesperson Kovai Sathyan: “அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி அமைச்சர் அல்ல; உதயநிதி ரசிகர் மன்ற தலைவர். அவருக்கு ஆஸ்கார் கொடுக்கலாட்” என அ.தி.மு.க.வின் சத்யன் விமர்சித்துள்ளார்.

Anbumani Ramadoss

September 30, 2025-

Anbumani Ramadoss: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை (செப்.29,2025) வலியுறுத்தியுள்ளார்.

TVK executive Mathiyazhagan arrested in Karur rally stampede case

September 30, 2025-

Karur rally stampede: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில், நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார்.

Judge Aruna Jagadeesan

September 29, 2025-

Karur stampede : கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று (திங்கள்கிழமை) விசாரணையை தொடங்கியது.

Karur stampede death

September 29, 2025-

Karur stampede death: “இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com