பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வாதாடிய வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Nigeria Boat Accident | நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.100 பேர் மாயமாகியுள்ளனர்.
lawyer murder in Bangladesh: வங்கதேச வழக்கறிஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் காவல் துறை தெரிவித்துளது.
இந்தோனேஷியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியாகி உள்ளனர்.
எல்லைப் பிரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா- சீனா இடையே பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
இலங்கை அதிபர் திசநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனா செல்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com