இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
சோனியா ராகுல் காந்தி

April 15, 2025-

National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா

April 15, 2025-

MUDA case: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரின் விசாரணையைத் தொடர கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது. இது, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ராபர்ட் வதேரா

April 15, 2025-

Gurugram land deal: குருகிராம் நில ஒப்பந்தத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது, 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் தாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

April 15, 2025-

Young woman found dead in Delhi: டெல்லியில், இளம்பெண்னின் உடல் புல்லட் காயங்களால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத்

April 14, 2025-

Waqf Act: வக்ஃப் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

April 14, 2025-

Lucknow: உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

ராகுல், சோனியா காந்தி

April 12, 2025-

Rahul, Sonia Gandhi in National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்தியுடன் தொடர்புடைய முக்கிய சொத்துக்களை வைத்திருப்பதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

April 12, 2025-

Waqf Amendment Act: ‘வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்' என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதி தஹாவ்வூர் ராணா கைது

April 10, 2025-

Tahawwur Rana: பயங்கரவாதி தஹாவ்வூர் ராணா இந்தியா கொண்டுவரப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சர் ஜித்தன் மஞ்சி

April 9, 2025-

Minister's granddaughter shot dead: பீகாரில் மத்திய அமைச்சர் ஜித்தன் மஞ்சியின் பேத்தி அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com