‘கள் இறக்க அனுமதி; பனைத் தொழிலாளர்கள் வாழ்வுரிமை’: வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published on: September 27, 2024 at 11:50 pm

Palm workers protest in Valliyur | “தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க வேண்டும்; கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டமானது வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; 5 பேருக்கு ஆயுள் தண்டனை ; நெல்லை நீதிமன்றம் உத்தரவு Nellai court orders 5 people sentenced to life imprisonment in DMK executive murder case

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; 5 பேருக்கு ஆயுள் தண்டனை ;

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

கோவில்பட்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ; பத்திரிக்கை உரிமையாளர் பலி Car crashes into barricade near Kovilpatti

கோவில்பட்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ; பத்திரிக்கை உரிமையாளர்

Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்….

திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன? 4 people arrested in Tirunelveli under goondas act

திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன?

Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….

பணம், பேராசை, ஆள்மாறாட்டம்: திருநெல்வேலி தலைமை காவலர் பெண்ணுடன் கைது! Tirunelveli Head Constable arrested with woman

பணம், பேராசை, ஆள்மாறாட்டம்: திருநெல்வேலி தலைமை காவலர் பெண்ணுடன் கைது!

Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

திருநெல்வேலி: வள்ளியூர் நகராட்சியுடன் தெ.வள்ளியூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு! 23 villagers objected to merger of South Valliyur Panchayat with Valliyur Municipality

திருநெல்வேலி: வள்ளியூர் நகராட்சியுடன் தெ.வள்ளியூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு!

Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….

திசையன்விளை குருநாதன் மரணம்: மருத்துவர் ராமதாஸ் இரங்கல் Doctor Ramadoss questioned is this the aim of law and order in Tamil Nadu

திசையன்விளை குருநாதன் மரணம்: மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

Dr Ramadoss | திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குருநாதன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com