Palm workers protest in Valliyur | “தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க வேண்டும்; கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க
Nanguneri Petrol Bomb Attack: நாங்குநேரி பெட்ரோல் குண்டு வீச்சில் திருநெல்வேலியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்….
Bear Captured in Tirunelveli : நெல்லை மக்களை அசசுறுத்திய கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்….
Double Murder Accused Shot, Arrested : நெல்லையில் இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்….
Kavin Case Custody Extended : திருநெல்வேலியில் கவின் படுகொலை வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது….
Tirunelveli : திருநெல்வேலியில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்….
Tirunelveli : பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துனர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்