நெருங்கும் பண்டிகை காலம்.. சொந்த ஊர் திரும்பும் 1 கோடி பேர்: 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தசரா, தீபாவளி உள்ளிட்ட சிறப்பு பண்டிகையை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.

Published on: September 27, 2024 at 11:30 pm

Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.

இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு Delhi Building Collapse

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு

Delhi Building Collapse : டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….

வக்ஃப் சொத்துக்களை மீட்க போராட்டம்.. வழக்கறிஞர் கொலை.. காங்கிரஸ் தலைவர் கைது! Telangana Lawyer’s Murder

வக்ஃப் சொத்துக்களை மீட்க போராட்டம்.. வழக்கறிஞர் கொலை.. காங்கிரஸ் தலைவர் கைது!

Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்….

ஜம்மு காஷ்மீரில் பயங்கர காட்டுத் தீ.. பரபரப்பு வீடியோ காட்சிகள்! Forest Fires in Rajouri

ஜம்மு காஷ்மீரில் பயங்கர காட்டுத் தீ.. பரபரப்பு வீடியோ காட்சிகள்!

Forest Fires in Rajouri : ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்ட காட்டில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது….

விமான சேவை ரத்து.. ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு Flight suspension to Israel

விமான சேவை ரத்து.. ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Flight suspension to Israel : ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகள் இடைநிறுத்தத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது….

கர்நாடகா புதிய முதல்வர் இவர்தான்.. கன்ஃபார்ம் செய்த அமைச்சர்! New Karnataka CM

கர்நாடகா புதிய முதல்வர் இவர்தான்.. கன்ஃபார்ம் செய்த அமைச்சர்!

New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்….

டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்! Delhi Heat Wave

டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்!

Delhi Heat Wave: டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com