சென்னை; தனியார் பள்ளியில் வாயு கசிவு: 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Published on: October 25, 2024 at 4:37 pm

Updated on: October 25, 2024 at 4:43 pm

Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவியர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதியில் பெற்றோர் கூடினார்கள். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயக்கம் அடைந்த மாணவ- மாணவியருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? உயர் நீதிமன்றம்

சென்னையில் மேகமூட்டம்: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி? RMC Chennai predicts Weather forecast for the next 7 days

சென்னையில் மேகமூட்டம்: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி?

RMC Chennai : கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

சென்னையில் நாளை மின்தடை ; கோயம்பேடு, குமணஞ்சாவடி மக்களே நோட் பண்ணுங்க! Chennai Power Shutdown areas for 21 January 2025

சென்னையில் நாளை மின்தடை ; கோயம்பேடு, குமணஞ்சாவடி மக்களே நோட் பண்ணுங்க!

Chennai power shutdown Today | சென்னையில் நாளை (ஜன 22, 2025) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்….

சென்னையில் மழைக்கு வாய்ப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை ; வானிலை மையம் அலர்ட் RMC Chennai predicts rain possibility in Chennai

சென்னையில் மழைக்கு வாய்ப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை ; வானிலை மையம் அலர்ட்

RMC Chennai : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது….

குமரிக் கடலில் சூறாவளி காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு! Meteorological Department predicted cyclonic winds may blow in the Kumari Sea

குமரிக் கடலில் சூறாவளி காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு!

RMC Chennai : தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தி.மு.க வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு DMK announces Erode East bypoll candidate as VC Chandhirakumar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தி.மு.க வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு

Erode East bypoll | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com