Armstrongs murder case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருள்-க்கு வெடிகுண்டுகள் கைமாறியுள்ளன.
Armstrongs murder case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருள்-க்கு வெடிகுண்டுகள் கைமாறியுள்ளன.
Published on: November 6, 2024 at 9:50 pm
Armstrongs murder case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிகரன் , அருள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தின் அம்பேத்கர் சிலை அருகே கார் பார்க்கிங்கில் வைத்து வெடிகுண்டுகள் பறிமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஞ்ச் பேக்கில் நாட்டு வெடிகுண்டுகள் கைமாறியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி நாட்டில் இருந்து விரிச்சுவல் கால் மூலம் பேசிய சம்போ செந்தில் ஏற்பாட்டின் பேரில் , இன்டேன் கேஸ் கம்பெனி சீருடை அணிந்த இருவர் லஞ்ச் பேக்கில் நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்துள்ளனர்.
இதனை அருள் தெரிவித்ததாக போலீசார் குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். ஜூலை 5 ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் இங்கு வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க திருச்சி ரவுடி ஜம்புகேஸ்வரனை சுட்டுப் பிடித்த போலீஸ்: பரபரப்பு தகவல்கள்
: ஆம்ஸ்ட்ராங் கொலை; சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இல்லை: காவல் ஆணையர் சிபி சக்கரவர்த்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com