Sexual Abuse

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை

April 16, 2025-

Case registered against IPS officer: திருமண ஆசை காட்டி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிரியார் ஜான் ஜெபராஜ்

April 15, 2025-

John Jebaraj anticipatory bail plea: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி உள்ள பாதிரியார் ஜான் ஜெபராஜ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

April 14, 2025-

Lucknow: உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

 கிறிஸ்தவ பாதிரியார் ஜான் ஜெபராஜ்

April 13, 2025-

John Jebaraj POCSO case: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு பாதிரியார் ஜான் ஜெபராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவர் கைது

April 10, 2025-

Valliyur College student arrested: 14 வயது சிறுமியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டிய வள்ளியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

 பாதிரியார் ஜான் ஜெபராஜ்

April 10, 2025-

John Jebaraj in a sexual assault case: பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடந்து சென்ற பெண் மானபங்கம்

April 8, 2025-

BTM layout Bengaluru woman gets molested: இந்த வழக்கு தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் போலீசார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி நீதிமன்றம்

March 27, 2025-

Assault case: தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ஞானசேகரன்

February 25, 2025-

Anna University student sexually assaulted case: அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தாயார் ஹைகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

February 22, 2025-

Bengaluru Gang Rape Case: பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com