தாய்லாந்தில் திருவிழாவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.
தாய்லாந்தில் திருவிழாவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.
அமெரிக்கா உக்ரைனுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அமைச்கத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தென்மேற்கு மாகாணமான இஸ்பார்டாவில் திங்கள்கிழமை நடந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, சிரியாவில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் முடிந்தால் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிமக்களை அரசாங்கம் வலியுறுத்துகிறது.
Indian shot dead in Canada: கனடாவில் 20 வயதான சீக்கிய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வாதாடிய வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com