
Periyapalayam Ammonia Gas Leak : பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கேஸ் கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













