Congress corporator shot dead | உஜ்ஜெயின்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில் இன்று (அக்.11, 2024) அதிகாலை 5 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஹாஜி கலீம் கான் (60) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில், நிலத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் மேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திவருகிறார்கள். இதற்கிடையில் நிலத்தகராறு விவகாரத்தில் கான் மீது ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் உஜ்ஜெயினி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீல்கங்கா காவல் நிலைய போலீசார் வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க
Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
Alankulam: திருநெல்வேலியை அடுத்த ஆலங்குளத்தில் பெண்ணை அவரது கணவர் அவரது கணவர் வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்….
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….
Man arrested for snatching chain: திசையன்விளையில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த திருடன் போலீசாரால் விரைந்து கைது செய்யப்பட்டார்….
Bihar : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்