Chennai | சென்னையில் 59 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
Chennai | சென்னையில் 59 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
Published on: October 19, 2024 at 11:58 pm
Chennai | கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) நீர்நிலைகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில் பெய்த மழையால், நகரின் பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தாமரைக்குளம், எலந்தனூர் குளம் போன்ற பகுதிகளில் உள்ள குளங்கள். மணலி மண்டலத்தில் உள்ள பர்மா நகர் குளம், மற்றும் பல பகுதிகளில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.59 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள கன்னியம்மம் பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம் போன்ற குளங்களும் இவற்றில் அடங்கும். இந்த குளங்கனை தொடர்ச்சியாக சீரமைப்பு செய்து, அவற்றின் சேமிப்புத் திறன கணிசமாக அதிகரித்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கிறது.
மேலும், இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com