Nagercoil Post Office Scam : நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Nagercoil Post Office Scam : நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Rahul Gandhi: பாரதிய ஜனதாவிடம் அ.தி.மு.க. சரணடைந்து விட்டது எனக் கூறிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் எனவும் கூறினார்.
Kanyakumari MP Vijay Vasanth : ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
Dr Ramadoss: சென்னை, கன்னியாகுமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Mythology: படகுகளை திசை மாற்றிய அம்மனின் மூக்குத்தி ரகசியம் தெரியுமா?
Kanyakumari Glass Bridge: கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Local holiday in Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி, அய்யா வைகுண்ட சாமிகள் அவதார தினம் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Kamaraj inscription damaged: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பல அற்புதங்களை செய்தவர் மாயம்மா.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com