Kamaraj inscription damaged: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kamaraj inscription damaged: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பல அற்புதங்களை செய்தவர் மாயம்மா.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Kanyakumari | கன்னியாகுமரியில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
Kanyakumari | கன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Anbumani Ramadoss | “கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுங்கள்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Rowdy Alvin in Nagercoil |கோயம்புத்துரில் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி ஆல்வின் மீது நாகர்கோவிலில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கேரள ராணி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com