Thoothukudi: தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thoothukudi: தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Chennai: இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவரை கொலை செய்த சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Chennai: சென்னை காசிமேட்டில் 4 பெண்களை தாக்கியதாக, 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Covai student sexual assault case: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
Covai student sexual assault case: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Nanguneri double murder case: நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்; நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
EX CM grandson found dead : முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் அவர்களின் பேரன், நண்பர்களுடன் விடுமுறைக்காக மனாலி சென்றபோது, அங்குள்ள ஓட்டலில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
Hampi Gang Rape Murder Case: கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொமை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
hydroponic ganja seized at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் ரூ.23 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ajith Kumars Lock Up Death Case: "என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்"என கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com