Tuticorin Boat Mishap : தூத்துக்குடி அருகே பலத்த காற்றால் நாட்டுப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 7 மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





