Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
விழிஞ்சம் துறைமுகம்

April 17, 2025-

Vizhinjam port: பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தை 2025 மே2ஆம் தேதி தொடங்கிவைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துறைமுகம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்.

April 17, 2025-

Jagdeep Dhankhar: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஒரு அணு ஏவுகணையாக மாறிவிட்டது’ என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்.

அமைச்சர் பொன்முடி, சென்னை உயர்நீதிமன்றம்

April 17, 2025-

FIR against Ponmudy: தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளது.

 நயினார் நாகேந்திரன்

April 17, 2025-

Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

April 17, 2025-

Former Minister R.P. Udayakumar: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசுவதாக குற்றம் சாட்டி உள்ள அதிமுக அவையில் இருந்து இன்று (ஏப்ரல் 17 2025) வெளிநடப்பு செய்தது.

தவெக தலைவர் நடிகர் விஜய்

April 17, 2025-

Waqf amendment Act: வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

April 17, 2025-

Mallikarjun Kharge: ஏழைகளுக்கு எதிரான மோடி அரசாங்கம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்

April 17, 2025-

Waqf Act case: வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

April 17, 2025-

Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால்

April 17, 2025-

IAS officer Smita Sabharwal get notice: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய நிலப் படத்தைப் பகிர்ந்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான தெலுங்கானா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com