போதைப் பொருள்; சைதன்யா- சமந்தா விவாகரத்து: மன்னிப்பு கோரிய காங்கிரஸ் அமைச்சர்!

Telangana | நடிகர் நாகசைதன்யா- சமந்தா விவாகரத்து குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் பெண் அமைச்சர்.

Published on: October 3, 2024 at 12:43 pm

Telangana | தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்சசையாகின. இவர் நடிகர் நாகசைதன்யா, சமந்தா காதல் திருமணம் விவாகரத்து குறித்து பேசினார். அப்போது இதற்கு காரணம் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி, தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

அமைச்சர் சுரேகா, “பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி ராமா ராவ் நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பார். பின்னர் அவர்களின் பலவீனங்களை கண்டறிந்து பிளாக்மெயில் செய்வார். நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. இது நாக சைதன்யா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்திலும் சமந்தா பெயரை இழுத்துப் பேசி இருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் முன்னணி நடிகர்கள் ஆவார்கள். மேலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமான அக்கினேனியை சேர்ந்தவர் நாக சைதன்யா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

அம்பேத்கர் பாதுகாத்த அரசியல் உரிமையை காப்போம்.. மல்லிகார்ஜூன கார்கே! Constitution Under Attack says Kharge

அம்பேத்கர் பாதுகாத்த அரசியல் உரிமையை காப்போம்.. மல்லிகார்ஜூன கார்கே!

Kharge Urges Protection of Rights : அரசியலமைப்பு ‘சதித் தாக்குதலுக்கு’ உள்ளாகியுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அம்பேத்கர் பாதுகாத்த ஒவ்வொரு உரிமையையும்…

கோவை வந்த போதிலும் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல்.. சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்! Congress Faces Low-Profile Battle in Coimbatore

கோவை வந்த போதிலும் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல்.. சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

Congress Faces Low-Profile Battle in Coimbatore: கோவையில் காங்கிரஸ் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. கோயம்புத்தூர் பகுதிக்கு வந்த போதிலும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ளவில்லை….

அன்புமணி, கிறிஸ்டோபர் உள்பட 19 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு.. சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம்! VP Radhakrishnan Swears In 19 New Rajya sabha Members

அன்புமணி, கிறிஸ்டோபர் உள்பட 19 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு.. சி.பி. ராதாகிருஷ்ணன்

New Rajya sabha Members: பா.ம.க. அன்புமணி ராமதாஸ், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக் உள்பட 19 புதிய எம்.பி.க்கள் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டனர்….

மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு.. ஏப்.15 விசாரணை.. அவதூறு வழக்கில் பரபரப்பு! Mallikarjun Kharge

மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு.. ஏப்.15 விசாரணை.. அவதூறு வழக்கில் பரபரப்பு!

Mallikarjun Kharge : ஆர்.எஸ்.எஸ் மீதான அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு தாக்கல் செய்துள்ளார்….

டெல்லி மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? Sonia Gandhi

டெல்லி மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி?

Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com