பள்ளிகளில் ஆய்வு; திடீர் உடல்நலக்குறைவு: அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் அன்பில் மகேஸூக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published on: October 1, 2024 at 11:47 pm

Anbil mahesh Health | தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிகளில் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்றுவருகிறார். இந்த நிலையில் அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் இன்று (அக்.1, 2024) சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்று பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உடல் நிலை சீரானதும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க

பஞ்சாபை வீழ்த்திய ஹைதராபாத்.. லக்னோ, பெங்களூரு அணிகள் இன்று மோதல் IPL 2026

பஞ்சாபை வீழ்த்திய ஹைதராபாத்.. லக்னோ, பெங்களூரு அணிகள் இன்று மோதல்

IPL 2026 ; ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது….

Tamil News Updates May 07 2026: மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைக்க வேண்டும்.. கமல்ஹாசன் Films that Rajinikanth starred in and that Kamal Haasan rejected

Tamil News Updates May 07 2026: மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைக்க வேண்டும்..

Tamil News Updates May 07 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

Tamil News Updates May 06 2026: மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பதா?..ஜோதிமணி Assembly Election 2026

Tamil News Updates May 06 2026: மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பதா?..ஜோதிமணி

Tamil News Updates May 06 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் விருது.. யார் இந்த இருவர்? Indian Journalists Win Pulitzer

இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் விருது.. யார் இந்த இருவர்?

Indian Journalists Win Pulitzer: இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்.கே மற்றும் சுபர்ணா சர்மா, 2026 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை வென்றுள்ளனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com