Atishi Marlena | ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தீபாவளிக்குள் நகரத்தை முழுமையாக குழியின்றி மாற்றும் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் அதிஷி மற்றும் அவரது குழுவில் உள்ள அமைச்சர்கள் தேசிய தலைநகரில் சாலைகளின் நிலையை ஆய்வு செய்ய இன்று வீதிகளில் இறங்கினர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அதிஷி, “டெல்லி அரசின் முழு அமைச்சரவையும் காலை 6 மணி முதல் கிரவுண்ட் ஜீரோவில் உள்ளது. சாலைகளை ஆய்வு செய்யவும், டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் பள்ளங்கள் இல்லாததாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “”அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தீபாவளிக்குள் டெல்லிவாசிகள் குழியில்லாத சாலைகளைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி” என்றார் அதிஷி. இதற்கிடையில், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றனர்.
Heavy rain in Delhi: டெல்லி என்.சி.ஆர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
IMD Warns Of Heavy Rainfall: டெல்லியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களுக்கு மஞ்சள்…
Yellow alert for Delhi: டெல்லியில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
Construction Building collapsed in Delhis Paharganj: டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…
Narendra Modi: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்