விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்; கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த 20 உயிர்கள்!

Gun shooting in Pakistan | பாகிஸ்தானில் 20 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Published on: October 11, 2024 at 3:33 pm

Gun shooting in Pakistan | பாகிஸ்தானின் தென்மேற்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 20 சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமுற்றனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சமீபத்திய தாக்குதல் தலைநகரில் ஒரு பெரிய பாதுகாப்பு உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் வியாழக்கிழமை இரவு டுகி மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் உள்ள விடுதிக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
பலுசிஸ்தானின் பஷ்டூன் மொழி பேசும் மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைக்கும் சட்டவிரோத பலூச் விடுதலை இராணுவத்தின் மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க

ட்விட்டரில் பாகிஸ்தான் பெண்ணுக்கு பதிலளித்த சாமியார்.. டெல்லியில் பரபரப்பு! Delhi baba Swami Chaitanyanand Saraswati case

ட்விட்டரில் பாகிஸ்தான் பெண்ணுக்கு பதிலளித்த சாமியார்.. டெல்லியில் பரபரப்பு!

Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்.. 12 பேர் மரணம், 100 பேர் காயம்! 12 people died in PoK protests

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்.. 12 பேர் மரணம், 100 பேர் காயம்!

PoK protests: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த போராட்டத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100 பேர் காயமுற்றனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.. ‘கடும் பதிலடி கொடுக்கப்படும்’..! Rajnath Singh

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.. ‘கடும் பதிலடி கொடுக்கப்படும்’..!

Rajnath Singh: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்….

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. யார் இந்த திலக் வர்மா? Asia cup India Vs Pakistan Final Match 2025

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. யார் இந்த

India Vs Pakistan: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 146 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தி…

வெட்கம் இல்லை.. ஒசாமாவுக்கு அடைக்கலம்.. ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி Petal gahlot

வெட்கம் இல்லை.. ஒசாமாவுக்கு அடைக்கலம்.. ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி

Petal gahlot: பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. வெட்கமில்லை” அவர்கள் பேச என இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com