விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்; கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த 20 உயிர்கள்!

Gun shooting in Pakistan | பாகிஸ்தானில் 20 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Published on: October 11, 2024 at 3:33 pm

Gun shooting in Pakistan | பாகிஸ்தானின் தென்மேற்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 20 சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமுற்றனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சமீபத்திய தாக்குதல் தலைநகரில் ஒரு பெரிய பாதுகாப்பு உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் வியாழக்கிழமை இரவு டுகி மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் உள்ள விடுதிக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
பலுசிஸ்தானின் பஷ்டூன் மொழி பேசும் மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைக்கும் சட்டவிரோத பலூச் விடுதலை இராணுவத்தின் மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க

‘அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்’: பாகிஸ்தானுக்கு பதிலளித்த இந்தியா! External affairs minister S Jaishankar says India will never give in to nuclear blackmail

‘அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்’: பாகிஸ்தானுக்கு பதிலளித்த இந்தியா!

Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்….

பாகிஸ்தான் அதிகாரி உடன் தொடர்பு.. ஜோதி மல்கோத்ரா வழக்கில் திடுக்! Police sources say Jyoti Malhotra has admitted to being in contact with a Pakistani official

பாகிஸ்தான் அதிகாரி உடன் தொடர்பு.. ஜோதி மல்கோத்ரா வழக்கில் திடுக்!

Jyoti Malhotra: பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது….

ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை.. சிக்கிய 11 பாகிஸ்தான் உளவாளிகள்! 11 people arrested for spying for Pakistan after Pahalgam terror attack

ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை.. சிக்கிய 11 பாகிஸ்தான் உளவாளிகள்!

Pahalgam terror attack: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட பிரபல யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை 11 பேர், கடந்த 3 நாள்களில் இதுவரை…

இந்திய பி.எஸ்.எஃப் வீரரை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்.. எல்லையில் மகிழ்ச்சி! Pak returns BSF Jawan at Attari Wagah border

இந்திய பி.எஸ்.எஃப் வீரரை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்.. எல்லையில் மகிழ்ச்சி!

Pak returns BSF Jawan: அட்டாரி வாகா எல்லையில் பி.எஸ்.எஃப் ஜவானை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது….

பாகிஸ்தான் பயங்கரவாதி இறுதிச் சடங்கில் அரசு, இராணுவ அதிகாரிகள்.. யார் யார் பங்கேற்பு தெரியுமா? Military officials participate in the funeral of the Pakistani terrorist killed in Operation Sindoor

பாகிஸ்தான் பயங்கரவாதி இறுதிச் சடங்கில் அரசு, இராணுவ அதிகாரிகள்.. யார் யார் பங்கேற்பு

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் உயர் போலீஸ், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com