EPFO | EPFO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
EPFO | EPFO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: November 1, 2024 at 11:47 am
EPFO | இ.பி.எஃப்.ஓ. குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் அடிப்படையில் இளம் தொழில் வல்லுநர்கள் (YPs) பதவிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையை துவக்கி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வில் வெற்றி பெரும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு நியமிக்கப்படுவார்கள். மேலும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிப்புக்கான வாய்ப்பு உள்ளது.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயத வரம்பு
விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.65,000 சம்பளம் பெறுவார்கள் மற்றும் டெல்லியில் இருப்பார்கள்.
தேர்வு செயல்முறை
நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அசல் ஆவணங்களை சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு மற்றும் விண்ணப்பிக்க, இ.பி.எஃப்.ஓ. இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்; வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com