தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
கு. அண்ணாமலை

March 18, 2025-

Case registered against Annamalai and Tamilisai Soundararajan: தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் கு. அண்ணாமலை மற்றும் தமிழிசை செளந்தரராஜன் மீது அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 தமிழக மீனவர்கள் கைது

March 18, 2025-

Sri Lankan Navy: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்துள்ளது. மேலும், படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

March 18, 2025-

Criticism against Periyar: பெரியாருக்கு எதிரான கருத்துகளுக்காக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களை இணைக்க கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பிரேமலதா விஜயகாந்த்

March 18, 2025-

Premalatha Vijayakanth's birthday: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 18, 2025) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 அமைச்சர் சேகர்பாபு

March 17, 2025-

P. K. Sekar Babu: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை பொருத்தவரை தனது சொந்த கட்சிக்காரரே தவறு செய்திருந்தாலும் தட்டி கேட்பவர் என இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 சென்னை டாஸ்மாக் தலைமையகம்

March 17, 2025-

Chennai TASMAC Headquarters: சென்னை டாஸ்மாக் தலைமையகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 போலீசார் வரை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எச் ராஜா

March 17, 2025-

H Raja arrested in Chennai: நான் அந்த வண்டியில் ஏற மாட்டேன்; எனது போராட்டத்தில் என்ன தப்பு? என ஆவேசமாக பேசினார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா

மு.க ஸ்டாலின்

March 17, 2025-

M Appavu: சபாநாயகர் மு.அப்பாவு நடுநிலையோடு செயல்படுகிறார் என புகழாரம் சுட்டியுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

 தொல் திருமாவளவன் எம்பி

March 17, 2025-

VKC leader Thol Thirumavalavan MP: பாரதிய ஜனதா கட்சியின் டாஸ்மாக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம் என பேசி உள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன்.

ஆதி திராவிடர் நலத்துறை

March 16, 2025-

Tirunelveli: திருநெல்வேலியில் 1000க்கும் மேற்பட்ட எஸ்சி வன்கொடுமைகள் நடந்துள்ளதும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11.30 கோடி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com