கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தனது பெயரில் இயங்கும் போலியான ஃபேஸ்புக் ப்ரோபைலில் பதிலளித்து ஏமாற வேண்டாம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திமுக ஆட்சியில் நடக்கும் லாக்கப் மரணங்களுக்கு எப்போது பதில் சொல்லப்போகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஈரப்பதமான வானிலை காரணமாக தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com