இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Jagdeep Dhankhar

April 17, 2025-

Jagdeep Dhankhar: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஒரு அணு ஏவுகணையாக மாறிவிட்டது’ என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்.

Mallikarjun Kharge

April 17, 2025-

Mallikarjun Kharge: ஏழைகளுக்கு எதிரான மோடி அரசாங்கம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Waqf Act case

April 17, 2025-

Waqf Act case: வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Waqf Amendment Act

April 17, 2025-

Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

Telangana cadre IAS officer Smita Sabharwal get notice

April 17, 2025-

IAS officer Smita Sabharwal get notice: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய நிலப் படத்தைப் பகிர்ந்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான தெலுங்கானா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Robert Vadra questioned by ED for 5 hours in Haryana land deal case

April 17, 2025-

Haryana land deal case: ஹரியானா நில பேர வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியது. ராபர்ட் வதேரா, ராகுல் காந்தியின் சகோதரி கணவர் ஆவார்.

Supreme Court Of India

April 17, 2025-

Waqf Act In Supreme Court: 'இந்து வாரியங்களில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா?' என வக்ஃப் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

Chief Justice of India

April 16, 2025-

Next Chief Justice of India: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய் நியமிக்கப்பட உள்ளார்.

National Herald case

April 16, 2025-

National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

Mamata Banerjee says Murshidabad was a planned communal riot

April 16, 2025-

Mamata Banerjee: முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையை "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வகுப்புவாத கலவரம்" என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com