ரத்தன் டாட்டா உடல் நிலை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை!

Ratan Tata Health Condition | மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Published on: October 9, 2024 at 8:55 pm

Ratan Tata Health Condition | மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அக்.7ஆம் தேதி ரத்தன் டாட்டா தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நிராகரித்தார். வயது தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “எனது வயது தொடர்பான உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 86 வயதான அவர் தனது உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு உறுதியளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த செய்திகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க

மாணவர் போராட்ட வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெறலாம்! உச்சநீதிமன்றம் முக்கிய விளக்கம் SC Order

மாணவர் போராட்ட வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெறலாம்! உச்சநீதிமன்றம் முக்கிய விளக்கம்

SC Order : டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை மாநில அரசுகள் சட்டப்படி முடிக்கவோ அல்லது…

மேற்கு வங்க முதலமைச்சர் உயிருக்கு குறி.. ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி கைது! Suvendu Adhikari

மேற்கு வங்க முதலமைச்சர் உயிருக்கு குறி.. ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி கைது!

Suvendu Adhikari: மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உயிருக்கு குறி வைத்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா.. மக்களவை ஒப்புதல்! Lok Sabha

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா.. மக்களவை ஒப்புதல்!

Lok Sabha: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது….

பீகார் இடைத்தேர்தலில் வெற்றியை நெருங்கும் பிரசாந்த் கிஷோர் பாண்டே.. சாதித்தது எப்படி? Bihar By Election

பீகார் இடைத்தேர்தலில் வெற்றியை நெருங்கும் பிரசாந்த் கிஷோர் பாண்டே.. சாதித்தது எப்படி?

Bihar By Election : பீகார் இடைத்தேர்தலில் தித்திப்பான வெற்றியை பதிவு செய்துள்ளார் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர்- தலைவர் பிரசாந்த் கிஷோர் பாண்டே….

பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷண் சிங் விடுவிப்பு! Brij Bhushan Singh

பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷண் சிங் விடுவிப்பு!

Brij Bhushan Singh: பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் புகாரில் இருந்து, பிரிஜ் பூஷண் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com