ரத்தன் டாட்டா உடல் நிலை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை!

Ratan Tata Health Condition | மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Published on: October 9, 2024 at 8:55 pm

Ratan Tata Health Condition | மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அக்.7ஆம் தேதி ரத்தன் டாட்டா தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நிராகரித்தார். வயது தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “எனது வயது தொடர்பான உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 86 வயதான அவர் தனது உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு உறுதியளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த செய்திகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க

மராத்தியில் பேசு.. ரெஸ்டாரெண்ட் உரிமையாளருக்கு அறை! Maharashtra

மராத்தியில் பேசு.. ரெஸ்டாரெண்ட் உரிமையாளருக்கு அறை!

Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

உயிருக்கு எமனான ஏசி.. காருக்குள் தூங்கும் நபர்கள் உஷார்.! Andhra Pradesh

உயிருக்கு எமனான ஏசி.. காருக்குள் தூங்கும் நபர்கள் உஷார்.!

Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்….

தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு! Telangana factory blast

தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு!

Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….

ஹைதராபாத் இல்லத்தில் பிணமாக கிடந்த தொகுப்பாளினி; பரபரப்பு தகவல்கள்! Popular Telugu TV anchor Swetcha

ஹைதராபாத் இல்லத்தில் பிணமாக கிடந்த தொகுப்பாளினி; பரபரப்பு தகவல்கள்!

Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….

பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர் காயம்! Lord Jagannath Rath Yatra stampede

பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர்

Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com