நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்கள்!

Nirmala Sitaraman | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 7:40 pm

Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை: மனைவி கைது! Former Congress corporator shot dead in Ujjain

காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை: மனைவி கைது!

Congress corporator shot dead | காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்….

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்! Hemant Soren and his wife met Rahul Gandhi

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்!

Jharkhand | டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்….

‘தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: சநதேகம் கிளப்பும் காங்கிரஸ்! Congress says it cannot accept the result of the Haryana election

‘தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: சநதேகம் கிளப்பும் காங்கிரஸ்!

ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது….

‘மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை நான் சாக மாட்டேன்’: மல்லிகார்ஜூன கார்கே Mallikarjun Kharge Falls Ill During Speech in Jammu and Kashmir

‘மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை நான் சாக மாட்டேன்’: மல்லிகார்ஜூன கார்கே

Mallikarjun Kharge | நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் சாக மாட்டேன் என ஜம்மு காஷ்மீல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்….

பெண்களுக்கு ரூ.3 ஆயிரம், ரேஷனில் 11 கிலோ தானியம்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய காங்கிரஸ்! Congress 5 guarantees for Jammu and Kashmir

பெண்களுக்கு ரூ.3 ஆயிரம், ரேஷனில் 11 கிலோ தானியம்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய காங்கிரஸ்!

Jammu and Kashmir | Congress | ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர்  இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com