Seeman | முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Seeman | முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.
Published on: September 26, 2024 at 5:23 pm
Seeman | திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர் இன்று அல்லது நாளைக்குள் சிறைக்குள் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தது யார்? தி.மு.க தானே?” என்றார்.
தொடர்ந்து, செந்தில் பாலாஜி செய்த தியாகம்தான் என்ன? எனவும் அவர் கேள்வியெழுப்பினார். செந்தில் பாலாஜி அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக திமுக புகார் அளித்து இருந்தது. அந்த வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : திமுக அரசின் நிர்வாக தவறுகளுக்கு கடைநிலை அதிகாரிகளை பலியாக்குவதா? சீமான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com