நாய் கடித்து 4 மாதத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமி!

நாய் கடித்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி மரணத்தை தழுவியுள்ளார் நான்கே வயதான சிறுமி ஒருவர். இந்தக் கொடூரம் கர்நாடகா மாநலித்தில் நடந்துள்ளது.

Published on: August 19, 2025 at 10:32 pm

Updated on: August 19, 2025 at 10:41 pm

பெங்களூரு, ஆக.19 2025: கர்நாடகா மாநிலத்தின் தாவங்கேரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடித்த 4 வயதான சிறுமி, செவ்வாய்க்கிழமை (ஆக.19 2025) பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கடுமையான ரேபிஸ் நோய் பாதிப்புகள் இருந்துள்ளன.
முன்னதாக, கதீரா பானு பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அவளைக் கடித்து குதறிவிட்டது.

அந்த நாய் அவளது முகத்தையும் உடலின் பிற பாகங்களையும் கடித்து இருந்தது. இதில் சிறமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவளை அவளது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாய் கடித்தால் ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்- சங்கீதா தம்பதியர் பிரிவு.. நாகரீகமாக பதிலளித்த அண்ணாமலை! Annamalai

விஜய்- சங்கீதா தம்பதியர் பிரிவு.. நாகரீகமாக பதிலளித்த அண்ணாமலை!

Annamalai: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்- சங்கீதா பிரிவு குறித்து செய்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கு அண்ணாமலை இடம்…

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 51 மாணவர்கள் பலி Israeli airstrike on Iran

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 51 மாணவர்கள் பலி

Israeli airstrike on Iran: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்….

இந்தியாவின் வண்ண பண்டிகை.. ஹோலி நேரம், தேதி செக் பண்ணுங்க Holi 2026

இந்தியாவின் வண்ண பண்டிகை.. ஹோலி நேரம், தேதி செக் பண்ணுங்க

Holi 2026: தீபாவளிக்குப் பிறகு இரண்டாவது பெரிய இந்து பண்டிகையாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது….

மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. ஒப்பந்தம் கையெழுத்து! M. H. Jawahirullah

மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. ஒப்பந்தம் கையெழுத்து!

M. H. Jawahirullah: மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கி திமுக வழங்கி உள்ளது….

ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 21 பேர் உடல் கருகி பலி Andhra fire accident

ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 21 பேர் உடல் கருகி

Andhra fire accident: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

திமுக அரசின் அலட்சியம்..மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படக்கூடாது!… மருத்துவர் ராமதாஸ் கண்டனம் Dr. Ramadoss

திமுக அரசின் அலட்சியம்..மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படக்கூடாது!… மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr. Ramadoss: திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்படக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com