ஃபெங்கல் புயல் காரணமாக 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
![தங்கம் விலை உயர்வு](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Gold-Rate-today-in-Chennai-for-23-September-2024-quikxgwtnns9frkq11ieoml33tfmlp6petl5yt18y0.png)
January 22, 2025
ஃபெங்கல் புயல் காரணமாக 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Published on: November 30, 2024 at 3:39 pm
Updated on: December 1, 2024 at 8:49 am
Fengal Cyclone | ஃபெங்கல் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வங்கக்கடல் பகுதியில் கடந்த 23ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது தற்போது பெஞ்சல் புயலாக வலுப்பெற்றுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் வானிலை மையத்தின் சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க போலி பாஸ்போர்ட்டில் பயணம் : திருச்சி விமான நிலையத்தில் 3 பேர் கைது
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com