பழனி ரோப் கார்; அடுத்த 40 நாட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு

Palani Rope Car | பழனி முருகன் கோவிலில் ரோப் கார் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published on: October 7, 2024 at 2:45 pm

Palani Rope Car | பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் வசதி 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயங்கும். இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை முதல் அடுத்த 40 நாட்களுக்கு ரோப் கார் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.

அதுவரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அல்லது மின்சார ரயில் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க

மஸ்கட் போறீங்களா.. விமான சேவையில் மாற்றம்..உடனே செக் பண்ணுங்க An Air India Express IX aircraft was forced to land in Kerala due to a technical snag.

மஸ்கட் போறீங்களா.. விமான சேவையில் மாற்றம்..உடனே செக் பண்ணுங்க

Air India Express flights cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் மற்றும் சென்னை, திருச்சி இடையேயான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது….

நங்கநல்லூர், போரூர் அலர்ட் ப்ளீஸ்; சென்னையில் இன்று மின் தடை! Chennai power shutdown Today

நங்கநல்லூர், போரூர் அலர்ட் ப்ளீஸ்; சென்னையில் இன்று மின் தடை!

Chennai power shutdown Today | சென்னையில் இன்று (ஜன 30, 2025) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்….

கோவையில், காதல் திருமணம்.. சொந்த தம்பி என்றும் பாராமல்… மரண தண்டனை விதித்த நீதிபதி! Coimbatore honor killing case

கோவையில், காதல் திருமணம்.. சொந்த தம்பி என்றும் பாராமல்… மரண தண்டனை விதித்த

Honor killing case: கோவையில் காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது….

வேங்கைவயல் விவகாரம்.. ஐகோர்ட் தலைமையில் நேரடி விசாரணை.. நடிகர் விஜய்! Vijay demands retrial in Vengaivayal case

வேங்கைவயல் விவகாரம்.. ஐகோர்ட் தலைமையில் நேரடி விசாரணை.. நடிகர் விஜய்!

Vijay questions in Vengaivayal case |வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்….

சென்னையில் மேகமூட்டம்: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி? RMC Chennai predicts Weather forecast for the next 7 days

சென்னையில் மேகமூட்டம்: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி?

RMC Chennai : கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com