பழனி ரோப் கார்; அடுத்த 40 நாட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு

Palani Rope Car | பழனி முருகன் கோவிலில் ரோப் கார் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published on: October 7, 2024 at 2:45 pm

Palani Rope Car | பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் வசதி 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயங்கும். இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை முதல் அடுத்த 40 நாட்களுக்கு ரோப் கார் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.

அதுவரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அல்லது மின்சார ரயில் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க

மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவதா? தி.மு.க அரசுக்கு டி.டி.வி கடும் கண்டனம்! TTV Dhinakaran

மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவதா? தி.மு.க அரசுக்கு டி.டி.வி கடும் கண்டனம்!

TTV Dinakaran: ”சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கடும்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை.. கி. வீரமணி வரவேற்பு D K Ki Veeramani

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை.. கி. வீரமணி வரவேற்பு

K Veeramani : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவெற்பு தெரிவித்துள்ளார்….

தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு மனைவி மரணம்; டி.டி.வி தினகரன் இரங்கல்! TTV Dinakaran Bakrid greetings

தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு மனைவி மரணம்; டி.டி.வி தினகரன் இரங்கல்!

“திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான ரேணுகா தேவி அவர்கள்…

சிறுநீரகக் கொள்ளை பதற்றம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு? பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

சிறுநீரகக் கொள்ளை பதற்றம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு? பகீர் கிளப்பும் அன்புமணி

“சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்….

எம்.எல்.ஏ அறை பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா? கி. வீரமணி கேள்வி DK Veeramani

எம்.எல்.ஏ அறை பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா? கி. வீரமணி

K Veeramani: சட்டமன்ற உறுப்பினர் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com