Tiruppur: திருப்பூரில் லஞ்சப் புகார்களுக்கு ஆளான ஏழு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Tiruppur: திருப்பூரில் லஞ்சப் புகார்களுக்கு ஆளான ஏழு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Tiruppur Cop Death: திருவண்ணாமலையைச் சேர்ந்த 24 வயது பெண் காவலர் ரஞ்சனி, திருப்பூர் போலீஸ் குடியிருப்பில் தூக்கிட்டு உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Jewellery exhibition 2026 : திருப்பூரில் தங்க நகைக் கண்காட்சி இன்று (மே 23, 2026) தொடங்கி மே 25ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
TTV Dhinakaran: “திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Tiruppur: திருப்பூர் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த கணவன்-மனைவிக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tiruppur | வங்கதேசத்தை சேர்ந்த 3 கொலையாளிகள் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com