Congress Selva Perundhagai : “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும்” என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, எடப்பாடி பழனிசாமிக்கு...





