Actor Vijay

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
சென்னை உயர் நீதிமன்றம்

October 4, 2025-

Karur stampede: கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை 'மோசமான தரமற்ற தலைமை' என்று விமர்சித்தார்.

எஸ் வி சேகர், விஜய்

October 1, 2025-

S Ve Shekher: தமிழ்நாடு அரசு விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என நடிகர் எஸ்.வி. சேகர் கூறினார்.

நடிகர் விஜய் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

September 30, 2025-

Actor Vijay : சென்னையில் நடிகர் விஜய், விஜய் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெளி ஆள்கள் உள்ளே நுழைவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்

September 30, 2025-

TVK Vijay: நம் அரசியல் பயணம் இன்னமும் வலிமையாக தொடரும் என்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய். கரூர் பரப்புரை அசம்பாவிதத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார்.

த.வெ.க நிர்வாகி மதியழகன்

September 30, 2025-

Karur rally stampede: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில், நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார்.

விஜய், ராகுல் காந்தி

September 29, 2025-

Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, த.வெ.க தலைவர் நடிகர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.

விஜய், மு க ஸ்டாலின்

September 28, 2025-

Karur stampede death: கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக நடிகர் விஜய் கைது செய்யப்படலாம் என உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்குப் பதிலளித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

சென்னை உயர் நீதிமன்றம்

September 28, 2025-

Karur stampede case in MHC: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் மரணமடைந்த விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

September 28, 2025-

Karur stampede TVK announces Rs 20 lakh compensation: “என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்” என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம்

September 28, 2025-

Karur stampede: “கரூரில் 39 பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்; முதல்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன” என ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com