ஹைலோ ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மாளவிகா பன்சோத்!

Hylo open 2024 | ஜெர்மனியில் நடைபெறும் ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Published on: November 3, 2024 at 6:01 pm

Hylo open 2024 | ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்கின் ஜூலி டாவல் உடன் மோதினார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளி்ப்படுத்திய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவலை தோற்கடித்தார். இறுதிப்போட்டியில் மாளவிகா பன்சோத் மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

ஹைலோ ஓபனில் இந்தியாவின் மாளவிகா பன்சோட் மற்றும் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட் இடையேயான பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, ஜெர்மனியின் சார்ப்ரூக்கனில் இன்று (நவம்பர் 3) இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com