புதுச்சேரியில் பிரதமர் மோடி மணல் சிற்பம்.. ஆர்வத்துடன் பார்த்த முதல்வர்!

Sand sculpture of Prime Minister Narendra Modi: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

Published on: October 4, 2025 at 12:20 am

புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.

(நன்றி ஏ.என்.ஐ)

அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.

இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!

மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மூன்று பேர் கைது! Pachmarhi gangrape case

மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மூன்று பேர்

Pachmarhi gangrape case; மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

கூட்டு பாலியல் வன்கொடுமை.. ‘சாகும் வரை ஜெயில், மரண தண்டனை’.. குஜராத் அரசு அதிரடி! Gang Rape

கூட்டு பாலியல் வன்கொடுமை.. ‘சாகும் வரை ஜெயில், மரண தண்டனை’.. குஜராத் அரசு

Gang Rape: கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை அல்லது சாகும் வரை ஜெயில் உள்ளிட்ட தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது….

ஓ.பி.சி இட ஒதுக்கீடில் கிரீமிலேயர் முறை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தை நாடும் மத்திய அரசு! Supreme Court

ஓ.பி.சி இட ஒதுக்கீடில் கிரீமிலேயர் முறை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தை நாடும் மத்திய அரசு!

Supreme Court: மத்திய அரசு, OBC இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தயாராக இருந்தபோதும், சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு…

நாசிக் டு சென்னை.. வெங்காய எக்ஸ்ப்ரஸ் இயக்கம்.. இதன் நோக்கம் என்ன? Onion Express Train

நாசிக் டு சென்னை.. வெங்காய எக்ஸ்ப்ரஸ் இயக்கம்.. இதன் நோக்கம் என்ன?

Onion Express Train: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து சென்னைக்கு வெங்காய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது….

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.. குழப்பமில்லை.. காங்கிரஸ்! Rahul Gandhi PM candidate

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.. குழப்பமில்லை.. காங்கிரஸ்!

Rahul Gandhi PM candidate; ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அதில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்….

2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல்.. பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு.. பரபரப்பு தகவல்கள்! Pulwama attack case

2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல்.. பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு.. பரபரப்பு தகவல்கள்!

Pulwama attack case ; 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது….


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com