புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
(நன்றி ஏ.என்.ஐ)
அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!
Parliament adjourn today: நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில், இரு அவைகளும் இன்று இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டன; அடுத்த மாதம் 9ஆம் தேதி மீண்டும் கூடுகின்றன….
Modi inaugurates Seva Teerth: புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்-ஐ பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்….
Bengaluru: பெங்களூரு கே.ஆர். புரா ரயில் நிலையம் அருகே பி.எம்.டி.சி மின்சார பேருந்து மோதி மணிப்பூரைச் சேர்ந்த 20 வயது அழகுக்கலை நிபுணர் உயிரிழந்தார்….
PM Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன….
Bharat Ratna demand for VD Savarkar: “பாரத் ரத்னா விருது வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்டால் அதன் பெருமை மேலும் உயரும்” என மோகன் பகவத் கூறியுள்ளார்….
Navjot Kaur Sidhu: நவஜோத் சித்துவின் மனைவி நவஜோத் கௌர் சித்து காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நவஜோத் சித்து- காங்கிரஸ் தொடர்புகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்