புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
(நன்றி ஏ.என்.ஐ)
அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!
Bhojshala issue : போஜசாலா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திறந்தவெளி இடம் வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….
2020 Delhi riots: 2020-ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தின்போது நடைபெற்ற அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசைனை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது….
vietnam boat tragedy : வியட்நாம் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன….
Pune Building Collapse: புனே அருகே குப்பை மேடு சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி…
Delhi Cop Wanted for Wife’s Murder : டெல்லியில் பட்டப் பகலில் மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிளை, போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்….
National flags flew at half-mast : இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்