ஆர்.எஸ்.எஸ் அமைதியை குலைக்கும் ஓர் இயக்கம்.. நாராயண சாமி

Narayanasamy on RSS: ஆர்.எஸ்.எஸ் அமைதியை குலைக்கும் ஓர் இயக்கம் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி கூறியுள்ளார்.

Published on: October 3, 2025 at 11:10 pm

புதுச்சேரி, அக்.3, 2025: “நாட்டின் அமைதியை கெடுக்கும் ஓர் இயக்கம்” ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத்தை என கடுமையாக விமர்சித்துள்ளார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி.

நாராயண சாமி பேட்டி

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்ஸின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றி இருவருக்கும் என்ன தெரியும்?” எனக் கேள்வியெழுப்பினார்.

ஆங்கிலேயர்களை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்

தொடர்ந்து, “சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​மகாத்மா காந்தி மற்றும் நேரு தலைமையிலான போராட்டங்களின் போது, ​​ஆர்.எஸ்.எஸ் தான் ஆங்கிலேயர்களை ஆதரித்தது” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் மீது விமர்சனம்

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சித்து பேசிய நாராயண சாமி, “ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு இயக்கம்; அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.
தொடர்ந்து, “முதல்வர் மற்றும் முதன்மை அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்னணியை அறியாமல் அவர்களை வாழ்த்துகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : அஸ்ஸாமை உலுக்கும் பாடகர் ஜூபின் கார்க் மரணம்.. நீதி கோரி காங்கிரஸ் பேரணி

போஜசாலா பிரச்னை.. இஸ்லாமியர்கள் தொழுக திறந்தவெளி இடம்.. உச்ச நீதிமன்றம்! Bhojshala issue

போஜசாலா பிரச்னை.. இஸ்லாமியர்கள் தொழுக திறந்தவெளி இடம்.. உச்ச நீதிமன்றம்!

Bhojshala issue : போஜசாலா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திறந்தவெளி இடம் வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

2020 டெல்லி கலவரம்.. ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு! 2020 Delhi riots

2020 டெல்லி கலவரம்.. ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு!

2020 Delhi riots: 2020-ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தின்போது நடைபெற்ற அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசைனை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது….

வியட்நாம் படகு விபத்து.. தாயகம் கொண்டுவரப்பட்ட 15 இந்தியர்களின் உடல்கள்! vietnam boat tragedy

வியட்நாம் படகு விபத்து.. தாயகம் கொண்டுவரப்பட்ட 15 இந்தியர்களின் உடல்கள்!

vietnam boat tragedy : வியட்நாம் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன….

புனேயில் குப்பை மேடு சரிந்து 9 பேர் பலி… தனியார் நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்குபதிவு! Pune Building Collapse

புனேயில் குப்பை மேடு சரிந்து 9 பேர் பலி… தனியார் நிறுவன அதிகாரிகள்

Pune Building Collapse: புனே அருகே குப்பை மேடு சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி…

டெல்லியில் நடுரோட்டில் பயங்கரம்.. மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்! Delhi Cop Wanted for Wife’s Murder

டெல்லியில் நடுரோட்டில் பயங்கரம்.. மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

Delhi Cop Wanted for Wife’s Murder : டெல்லியில் பட்டப் பகலில் மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிளை, போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்….

இந்தியா முழுக்க அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடிகள்.. ஏன் தெரியுமா? National flags flew at half-mast

இந்தியா முழுக்க அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடிகள்.. ஏன் தெரியுமா?

National flags flew at half-mast : இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்


Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com