புதுச்சேரி, அக்.3, 2025: “நாட்டின் அமைதியை கெடுக்கும் ஓர் இயக்கம்” ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத்தை என கடுமையாக விமர்சித்துள்ளார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி.
நாராயண சாமி பேட்டி
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்ஸின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றி இருவருக்கும் என்ன தெரியும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
ஆங்கிலேயர்களை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்
தொடர்ந்து, “சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி மற்றும் நேரு தலைமையிலான போராட்டங்களின் போது, ஆர்.எஸ்.எஸ் தான் ஆங்கிலேயர்களை ஆதரித்தது” என்றார்.
ஆர்.எஸ்.எஸ் மீது விமர்சனம்
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சித்து பேசிய நாராயண சாமி, “ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு இயக்கம்; அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.
தொடர்ந்து, “முதல்வர் மற்றும் முதன்மை அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்னணியை அறியாமல் அவர்களை வாழ்த்துகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அஸ்ஸாமை உலுக்கும் பாடகர் ஜூபின் கார்க் மரணம்.. நீதி கோரி காங்கிரஸ் பேரணி
Rajya Sabha Election: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் மார்ச் 16, 2026 அன்று நடைபெற உள்ளது என இந்திய தேர்தல்…
Narendra Modi: வங்கதேச நாட்டின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வர பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்….
G7 Summit in France: 52வது ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்….
India AI Impact Summit: டெல்லியில் ஏ.ஐ மாநாடு நடைபெற்றுவரும் நிலையில், உலக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்….
Hampi Gang Rape Murder Case: கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொமை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை…
Bengaluru: பெங்களூருவில் காரில் விடப்பட்ட குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்