பிரிக்ஸ் உச்சிமாநாடு ; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

BRICS Summit | பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்.

Published on: October 18, 2024 at 5:02 pm

BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு வரும் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் பகுதியில் நடைபெற உள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி இந்த அழைப்பை ஏற்று ரஷியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

இந்த முறை, “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

மாணவர் போராட்ட வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெறலாம்! உச்சநீதிமன்றம் முக்கிய விளக்கம் SC Order

மாணவர் போராட்ட வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெறலாம்! உச்சநீதிமன்றம் முக்கிய விளக்கம்

SC Order : டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை மாநில அரசுகள் சட்டப்படி முடிக்கவோ அல்லது…

மேற்கு வங்க முதலமைச்சர் உயிருக்கு குறி.. ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி கைது! Suvendu Adhikari

மேற்கு வங்க முதலமைச்சர் உயிருக்கு குறி.. ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி கைது!

Suvendu Adhikari: மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உயிருக்கு குறி வைத்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா.. மக்களவை ஒப்புதல்! Lok Sabha

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா.. மக்களவை ஒப்புதல்!

Lok Sabha: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது….

பீகார் இடைத்தேர்தலில் வெற்றியை நெருங்கும் பிரசாந்த் கிஷோர் பாண்டே.. சாதித்தது எப்படி? Bihar By Election

பீகார் இடைத்தேர்தலில் வெற்றியை நெருங்கும் பிரசாந்த் கிஷோர் பாண்டே.. சாதித்தது எப்படி?

Bihar By Election : பீகார் இடைத்தேர்தலில் தித்திப்பான வெற்றியை பதிவு செய்துள்ளார் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர்- தலைவர் பிரசாந்த் கிஷோர் பாண்டே….

பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷண் சிங் விடுவிப்பு! Brij Bhushan Singh

பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷண் சிங் விடுவிப்பு!

Brij Bhushan Singh: பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் புகாரில் இருந்து, பிரிஜ் பூஷண் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்….

போதை இல்லா இந்தியா… பிரதமர் மோடி தொடங்கிய புதிய மக்கள் இயக்கம்! Nasha Mukt Bharat

போதை இல்லா இந்தியா… பிரதமர் மோடி தொடங்கிய புதிய மக்கள் இயக்கம்!

Nasha Mukt Bharat: ‘வளர்ந்த பாரதம்’ இலக்கை அடைய இளைஞர்கள் உடல், மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com