பிரிக்ஸ் உச்சிமாநாடு ; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

BRICS Summit | பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்.

Published on: October 18, 2024 at 5:02 pm

BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு வரும் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் பகுதியில் நடைபெற உள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி இந்த அழைப்பை ஏற்று ரஷியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

இந்த முறை, “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

முதலமைச்சரை துணைவேந்தர் ஆக்கும் தீர்மானம்.. நிராகரித்த குடியரசுத் தலைவர்! President Droupadi Murmu

முதலமைச்சரை துணைவேந்தர் ஆக்கும் தீர்மானம்.. நிராகரித்த குடியரசுத் தலைவர்!

President Droupadi Murmu: மேற்கு வங்க மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார்….

பா.ஜ.க புதிய செயல் தலைவர்.. யார் இந்த நிதின் நபின்? BJP National Working President

பா.ஜ.க புதிய செயல் தலைவர்.. யார் இந்த நிதின் நபின்?

BJP National Working President: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்….

தெலங்கானா கிராம பஞ்சாயத்து தேர்தல்.. 85.86 சதவீத வாக்குப்பதிவு! Telangana Gram Panchayat Elections

தெலங்கானா கிராம பஞ்சாயத்து தேர்தல்.. 85.86 சதவீத வாக்குப்பதிவு!

Telangana Gram Panchayat Elections: தெலங்கானா மாநில கிராம பஞ்சாயத்து தேர்தலில் 85.86 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது….

எத்தியோப்பியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி.. 3 நாடுகள் பயணம்- முழு விவரம்! Narendra Modi

எத்தியோப்பியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி.. 3 நாடுகள் பயணம்- முழு விவரம்!

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணத்தை இன்று (டிச.15, 2025) தொடங்கினார்….

எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு! Lok Sabha

எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு!

Lok Sabha: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று (டிச.15, 2025) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது….

வீர சாவர்க்கர் தேசத்திற்கான அர்ப்பணிப்பு மூலம் ஊக்குவிக்கிறார்.. கவர்னர் மனோஜ் சின்ஹா Veer Savarkar International Impact Award 2025

வீர சாவர்க்கர் தேசத்திற்கான அர்ப்பணிப்பு மூலம் ஊக்குவிக்கிறார்.. கவர்னர் மனோஜ் சின்ஹா

Veer Savarkar International Impact Award 2025: வீர சாவர்க்கர் தேசத்திற்கான அர்ப்பணிப்பு மூலம் ஊக்குவிக்கிறார் என வீரசாவர்க்கர் சர்வதேச விருது வழங்கும் விழாவில் ஜம்மு காஷ்மீர்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com