BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு வரும் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் பகுதியில் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி இந்த அழைப்பை ஏற்று ரஷியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இந்த முறை, “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Red Fort blast terror attack: செங்கோட்டை குண்டுவெடிப்பு பயங்கரவாத நிதியுதவி தொடர்பான விசாரணையில் அல் ஃபலாஹ் நிறுவனரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது….
Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப்…
Rohini Acharya: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா, தேஜஸ்வி மற்றும் சஞ்சய் யாதவ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்….
Bihar election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக சாணக்யா கருத்துக் கணிப்புகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன….
Who is Shaheen Shaheed: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள்…
4 doctors arrested: பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 4 நாள்களில் 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து வெடிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்