ஜம்மு காஷ்மீரில் யார் ஆட்சி? இவர்தான் முதலமைச்சர்: ஓபனாக பேசிய ஃபரூக் அப்துல்லா!

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் அறுதிப் பெறுப்பான்மை பெற ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி திணறிவருகிறது.

Published on: October 8, 2024 at 3:09 pm

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 29 தொகுதிகளுடன் பாரதிய ஜனதா 2ம் இடம் வகிக்கிறது.
நான்காம் இடத்தில் உள்ள காங்கிரஸ் வசம் 6 தொகுதிகள் மட்டுமே உள்ளன. பி.டி.பி.யிடம் 4 தொகுதிகளும் உள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஆகஸ்ட் 5, 2019 அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் (பிரிவு 370 ரத்து) மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்து நிரூபித்துள்ளனர்” என்றார்.

மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்று சுதந்திரமாகச் செய்ததற்காக அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். முடிவுகளுக்காக நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் “துன்பங்களுக்கு” முடிவு கட்ட நிறைய வேலைகளைச் செய்யும்” என்றார்.

இதையும் படிங்க ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க, தேசிய மாநாட்டு கட்சி இடையே போட்டி: உமர் அப்துல்லா


மராத்தியில் பேசு.. ரெஸ்டாரெண்ட் உரிமையாளருக்கு அறை! Maharashtra

மராத்தியில் பேசு.. ரெஸ்டாரெண்ட் உரிமையாளருக்கு அறை!

Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

உயிருக்கு எமனான ஏசி.. காருக்குள் தூங்கும் நபர்கள் உஷார்.! Andhra Pradesh

உயிருக்கு எமனான ஏசி.. காருக்குள் தூங்கும் நபர்கள் உஷார்.!

Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்….

தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு! Telangana factory blast

தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு!

Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….

ஹைதராபாத் இல்லத்தில் பிணமாக கிடந்த தொகுப்பாளினி; பரபரப்பு தகவல்கள்! Popular Telugu TV anchor Swetcha

ஹைதராபாத் இல்லத்தில் பிணமாக கிடந்த தொகுப்பாளினி; பரபரப்பு தகவல்கள்!

Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….

பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர் காயம்! Lord Jagannath Rath Yatra stampede

பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர்

Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com