Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
MP Ravindran Meets Fisheries Secretary: இந்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.ஏ.எஸ் அவர்களை, பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் பேராசிரியர் J.கான்ஸ்டண்டைன்…
India Road Fatalities Rise : இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5 சதவீதம் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்….
CJP removes spokesperson Vijeta Dahiya : “எனக்கு பசித்தது, ஆகையால் பர்கர் சாப்பிட்ட சென்றேன் என டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி செய்தித்…
Sonakshi Sinha shares lathi‑charge visuals : டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி படங்களை நடிகை சோனாக்ஷி சின்ஹா பகிர்ந்துள்ளார்….
CJP Protest : காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்….
2,800 AC Buses Approved : டெல்லியில் 2,800 ஏ.சி பேருந்துகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்