பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி; 3 கி.மீ வரை வரிசை: 24 மணி நேரம் காத்திருப்பு!

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Published on: November 2, 2024 at 11:23 pm

Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தமிழக ஆழ்கடல் மீன்கள் வெளிநாடு ஏற்றுமதி.. நுழைவு சீட்டு எப்போது? மீனவர்கள் எதிர்ப்பார்ப்பு! MP Ravindran Meets Fisheries Secretary

தமிழக ஆழ்கடல் மீன்கள் வெளிநாடு ஏற்றுமதி.. நுழைவு சீட்டு எப்போது? மீனவர்கள் எதிர்ப்பார்ப்பு!

MP Ravindran Meets Fisheries Secretary: இந்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.ஏ.எஸ் அவர்களை, பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் பேராசிரியர் J.கான்ஸ்டண்டைன்…

இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5% அதிகரிப்பு.. மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் India Road Fatalities Rise

இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5% அதிகரிப்பு.. மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்

India Road Fatalities Rise : இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5 சதவீதம் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்….

எனக்கு பசித்தது, பர்கர் சாப்பிட்ட சென்றேன்.. கரப்பான்பூச்சி செய்தித் தொடர்பாளர்! CJP removes spokesperson Vijeta Dahiya

எனக்கு பசித்தது, பர்கர் சாப்பிட்ட சென்றேன்.. கரப்பான்பூச்சி செய்தித் தொடர்பாளர்!

CJP removes spokesperson Vijeta Dahiya : “எனக்கு பசித்தது, ஆகையால் பர்கர் சாப்பிட்ட சென்றேன் என டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி செய்தித்…

‘தேசத்தின் இதயங்கள் நொறுங்கின’.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு சோனாக்ஷி ஆதரவு! Sonakshi Sinha shares lathi‑charge visuals

‘தேசத்தின் இதயங்கள் நொறுங்கின’.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு சோனாக்ஷி ஆதரவு!

Sonakshi Sinha shares lathi‑charge visuals : டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி படங்களை நடிகை சோனாக்ஷி சின்ஹா பகிர்ந்துள்ளார்….

டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்டி ஆர்ப்பாட்டம்.. ஏராளமான போலீசார் குவிப்பு! CJP Protest

டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்டி ஆர்ப்பாட்டம்.. ஏராளமான போலீசார் குவிப்பு!

CJP Protest : காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்….

டெல்லியில் 2,800 ஏ.சி பேருந்துகளுக்கு ஒப்புதல்.. 2027 முதல் நடைமுறை! 2,800 AC Buses Approved

டெல்லியில் 2,800 ஏ.சி பேருந்துகளுக்கு ஒப்புதல்.. 2027 முதல் நடைமுறை!

2,800 AC Buses Approved : டெல்லியில் 2,800 ஏ.சி பேருந்துகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com