Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Window incident on Air India : ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னலை உடைத்த பயணியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது….
TVK : இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது ஏன்?…
Cockroach Janta Party : டெல்லியில் ‘காக்ரோச் (கரப்பான்பூச்சி) ஜனதா பார்ட்டி’ (சி.ஜே.பி) இன்று ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கவுள்ளது….
Heavy Rain Batters Delhi : கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், டெல்லியில் இன்று மாலை மழை பெய்தது….
Delhi Building Collapse : டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Vijay–Amit Shah Meet Cancelled : டெல்லி சென்றுள்ள விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. அதேபோல், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன் கார்கே…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்