Tenkasi Kashi Vishwanathar Temple | தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Tenkasi Kashi Vishwanathar Temple | தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Pongal Special Trains | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் நெரிசலை குறைக்க, நான்கு ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Ponmudy mud slinging case | திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக பெண் தொண்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
மாநில தன்னாட்சி கோரும் திமுக, உள்ளாட்சிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிப்பது என்ன வகை ஜனநாயகம் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உட்பட 23 பேர் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பயணிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com