தமிழக அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.24) நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் புத்தகம் தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். இது குறித்து பேசிய ரஜினிகாந்த், “லால்...





